6/19/12

CaptainNews Start On Aug 29

கேப்டனின் 24மணி நேர செய்தி சேனல் கடந்த பத்து தினங்களுக்கு முன்னதாக தனது டெஸ்ட் ஒளிபரப்பை துவங்கியது. இந்நிலையில் நேற்று அதாவது திங்கள் கிழமை அன்று அனைத்து மாவட்ட நிருபர்களையும் அனைவருக்கும் அடையாளம் காட்டும் விதமாக அனைவரின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிட்டது. இந்நிலையில் சுமார் 3மணியளவில் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி அன்று நிரந்தரமாக செய்தி ஓளிபரப்பு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் அனைத்து தேமுதிகவினர் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் தத்தளிக்கின்றன, செய்தி அதிமுக,திமுக அகிய கட்சிகளின் குறைகளை சொல்லும் விதமாக அமையுமா? அல்லது மக்களின் என்னங்களை பிரதிபலீக்குமா என்பதை பொறுத்திருந்து பார்போம். (தமிழன் டிடிஎச் செய்திகளுக்காக) அய்யலூர் தமிழன்.

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home