3/29/12

Online money making

நண்பர்களே ஆன்லைனில் பணம் சம்பதிப்பதை பற்றி நம் மக்கள் என்ன நிணைக்கிறிர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இது ஒரு கொச்சையாக சொல்லப்போனல் கபட நாடகம் என்று நிணைக்கின்றன ஆனால் அது முற்றிலும் தவறு. நானும் உங்களை போன்று தான் ஆரம்பத்தில் நிணைத்தேன் நான் இத்தளத்தில் Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!உறுப்பினராக சேர்ந்து ஒரு வருடங்கள் ஆகின்றன சேறும் பொழது எப்படி என்று எனக்கு தெரியாது .பதிவு செய்தவுடன் எனது கணக்கில் ரூபாய் 99 கொடுத்தார்கள் பின்பு மறுபடியும் நமது நண்பர் தளமான வந்தேமாதரத்தில் பார்த்தேன் முழு விளக்கமும் கொடுத்தார் பின்பு சென்ற மாதம் 20ம்தேதி மறுபடியும் உள்ளே கணக்கில் சென்று பார்த்தேன் அதே 99 மட்டும் இருந்தது .



எனக்கு பதினைந்துக்கு மேல் குறுந்தகவல்கள் வந்தன. அதனை ஓப்பன் செய்து விட்டு வெளியேறி விட்டேன். எனக்கு ரூபாய் 1 கிடைத்தது . டெய்லி 2மணி நேரம் ஒதிக்கிணேன் தற்பொழுது எனக்கு 500 சேர்ந்தவுடன் அவர்களுக்கு பரிந்துரைத்தேன் அதாவது WITHDRAWL கொடுத்தேன் எனக்கு ஏழ நாட்களுக்குள் ரூபாய் 450 அதாவது இன்று மனி ஆர்டர் மூலம் எனது முகவரிக்கு கிடைத்தது. குறிப்பு பதிவு செய்யும் பொழுது உங்கள் முழ முகவரியை கொடுங்கள்.

Labels:

0 Comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .

Note: Only a member of this blog may post a comment.

Subscribe to Post Comments [Atom]

<< Home