அய்யலூரில் சாலை மறியல்
முல்லைப்பெரியாறு விசயத்தில் மவுணம் சாதித்து வரும் இந்திய பிரதமர் மன்மேகன் சிங்கை கண்டித்து இன்று தேமுதிக தலைவர் விஜயக்காந் கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தினார் இதனால் அவர் கைது செய்யப்பட்டார் . கைதைக்கண்டித்து விடுதலை செய்யக்கோரி இன்று அய்யலூரில் தர்மலிங்கம்,துரைச்சாமி, பழனிச்சாமி தலைமையில் கேப்டனை விடுதலை செய்யக்கோரி சாலைமறியல் இதனால் போக்குவரத்து முற்றிலூம் பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் இவர்களையும் கைது செய்தது

0 Comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தில் விளம்பரத்தை கிளிக் செய்து உதவுங்கள் .
Note: Only a member of this blog may post a comment.
Subscribe to Post Comments [Atom]
<< Home